கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான இந்துக்கோட்டை,ஏணிபான்டா,ஈரிசெட்டிஏரி,குருபரப்பள்ளி,சாலிவாரம்,திப்பசந்திரம்,சந்தனப்பள்ளி,ஜவளகிரி,குடுமலைதொட்டி,கொப்பக்கரை,தொட்ட திம்னஹள்ளி,உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் சுமார் 80 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பட்டா வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தளி சட்டமன்ற உறுப்பினரும்,இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவருமான டி.இராமச் சந்திரன் ஒசூர் சாராட்சியரை சந்தித்து மனு அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் மாதையன் உள்ளிட்ட மேற்கண்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மலைவாழ் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி மனு அளிப்பு!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books