நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல்

1 Min Read

அரசியல்

நாமக்கல், மே 23- நாமக்கல் மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 19.5.2023 மாலை 4 மணி அளவில் பெரியார் படிப்பகத்தில் கழக காப்பாளர் பொத்த னூர்  சண்முகம் அவர்க ளின் தலைமையில் நடை பெற்றது. 

மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் பெரியசாமி இயக்கப் பணி நடைபெறுவதற்கு நாங்கள் முழு ஒத்து ழைப்பு தருகிறோம் நாமக் கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் உள்ளன கூட்டங்கள் நடத்துவ தற்கு ஆயத்தமாகவும் மாணவர்கள் இளைஞர் களை இயக்கத்திற்கு சேர்ப்பதற்கு முயற்சி எடுப்போம். பொதுக்குழு தீர்மானங்களை செயல் படுத்திட ஒத்துழைப் போம் என்று அனைவரும் பேசினார்கள். இதில் மாவட்ட துணைத் தலை வர்  அசோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இளங்கோ, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் செயலாளர வீர.முருகன், குமாரபாளை யம் நகர தலைவர் சர வணன், வெண்ணந்தூர் செல்வகுமார், ஒன்றிய தலைவர் பள்ளிபாளை யம் சீனிவாசன், பொத்த னூர் அன்புமதி சிறீதர் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறி னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *