நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

0 Min Read

காரைக்குடியை சேர்ந்த பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம். அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்கள் வெளியான “Home land” என்ற ஆங்கில பத்திரிகையின் குறிப்புகள் 1957 முதல் 1961 முடிய 131 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பினை காரைக்குடி மாவட்டக் கழக செயலாளர் வைகறை மூலமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

தமிழர் தலைவரிடமிருந்து பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில், ஆய்வுப் பயன்பாட்டிற்காக அதனைப் பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி, 

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *