முதலமைச்சர் பங்கேற்கும் மாநாட்டுப் பணிகளை அமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் பார்வையிட்டனர்

திராவிடர் கழகம்

4.10.2025 அன்று மறைமலை நகரில்    சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு  நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றார். மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை, பார்வையாளர் பகுதி, பெரியார் சமூகக் காப்பணி பயிற்சி  போன்றவற்றை அமைச்சர்  தா.மோ. அன்பரசன்,   கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,   சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மற்றும் பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *