திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை தோழர்களின் கவனத்திற்கு!

1 Min Read

அக்டோபர் 4-ஆம் நாள் செங்கை மறைமலை நகர் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் திராவிடர் இன எழுச்சிப் பேரணியில் திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை தோழர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

பங்கேற்கும் மகளிர் வெள்ளை ரவிக்கையும், கருப்பு (வேறு எந்த நிறமும் கலக்காத) நிறப் புடவையும்,  அல்லது சுடிதார் அணிபவர்கள் கருப்பு மேல் உடையும், வெள்ளை நிறத்தில் கால் சட்டையும், மேல் துணியும் (துப்பட்டா) அல்லது  கருப்புச் சட்டையும் வெள்ளை கால் சட்டையும் அணிந்து வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *