திராவிடர் கழகக் கொடியேற்று விழா

1 Min Read

நாகர்கோவில், செப். 25-  நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமையில் கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலையில் நடைபெற்றது.

காப்பாளர் ம.தயாளன் பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பெரியார் பெருந்தொண்டர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு,  மாவட்ட கழக துணைச்செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், அய்சக் நியூட்டன் மகளிரணி தலைவர் இந்திராமணி, மா.ஆறுமுகம், ச.ச.கருணாநிதி, இரா.இராஜேஷ், முத்து வைரவன், மு.பால்மணி, பாலகிருஷ்ணன், பி.கென்னடி, பெரியார்தாஸ், ம.செல்வராசு, தா.ஜெபராஜ், தமிழ் அரசன் பலரும் கலந்து கொண்டனர். ச.ச மணிமேகலை கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *