அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகள் மூலம் காங். வெற்றியை தடுக்க முயற்சி: பா.ஜ.மீது கார்கே குற்றச்சாட்டு

0 Min Read

வைகுந்த்பூர் நவ.10 காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கதுறை, சிபிஅய், வருமான வரித்துறை ஆகியவற்றை பா.ஜ. பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். சட்டீஸ்கர் மாநிலம், வைகுந்த்பூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று (9.11.2023) நடந்த பிரச்சாரக் கூட் டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில்,‘ காங்கிரஸ் ஏழைகளுக்காக பாடுபடுகிறது. அதானி மற்றும் பணக்காரர்களுக்காக பா.ஜ. பாடுபடுகிறது. காங்கிரசை கண்டு மோடி அஞ்சுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பா.ஜ. பயன்படுத்துகிறது’’ என்றார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *