வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

அரசியல்

சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மேனாள் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் – பேராசிரியர் ஜ. சாந்தி ஆகியோரின் சகோதரியின் பெயரனும், பு. பஞ்சாட்சரம் – ப. செந்தமிழ்செல்வி இணையரின் மகனுமான ப. கதிரவன் – ச.ஜெனிபர் (எ) சுபாஷினி  (ஞா.சந்திரபோஸ் – சங்கீததுர்கா இணையரின் மகள்) ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: பேராசிரியர் மு.நாகநாதனின் சகோதரர்  மு. சுதாமன், மாம்பலம் ஆ.சந்திரசேகரன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான மருத்துவர் நா. எழிலன், மருத்துவர் நா. முத்தழகன் மற்றும் இரு வீட்டாரின் குடும்பத்தினர் (28.5.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *