செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 18.09.2025 வியாழக்கிழமை, மாலை 5 மணி

இடம்:  எண்-29, வள்ளல் ஓரி தெரு, MIG.NH-1 மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம் – 603209

வரவேற்புரை : க.பா.கருணாகரன் ( பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம் )

தலைமை:  கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: தாம்பரம் ப.முத்தையன், அ.வெ.முரளி, சு.லோகநாதன், வே.பாண்டு, வழக்குரைஞர் மா.மணி கோ.நாத்திகன், கி.இளையவேல், செ.கோபி, உ.விஜய் உத்தமன் ராஜ், கோ.கிருட்டிணமூர்த்தி

நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

கருத்துரை : வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

நன்றியுரை : திருக்குறள் ம. வெங்கடேசன்
(நகர தலைவர், திராவிடர் கழகம்)

பொருள் : அக்டோபர் – 4 நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாடு ஏற்பாடுகள்

வேண்டல் : திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, தொழிலாளரணியைச் சேர்ந்த மாநில, மாவட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

அழைப்பு:  அ.செம்பியன் – மாவட்டத் தலைவர், ம.நரசிம்மன் –  மாவட்டச் செயலாளர்

செங்கல்பட்டு கழக மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *