கழகக் களத்தில்…!

1 Min Read

15.9.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1050
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: தலைவர் பெரியாரும் தளபதி அண்ணாவும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

திராவிட மாடல் அரசின் சாதனைகள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில விளக்க பரப்புரைக் கூட்டம்

பொள்ளாச்சி: மாலை 5 மணி *இடம்: வேட்டைக்காரன்புதூர் பேருந்து நிறுத்தம், பொள்ளாச்சி *தலைமை: அ.முருகானந்தம் (தெற்கு ஒன்றியச் செயலாளர்) *வரவேற்புரை: சக்திவேல் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: பொறியாளர் தி.பரமசிவம் (காப்பாளர்), ஜெ.செழியன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ஆ.கண்ணன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *