பெரியார் பெருந்தொண்டர் வடசேரி மீரா செகதீசன் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

0 Min Read

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர் வடசேரி மறைந்த மீரா செகதீசன்  அவர்களின் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மோகனா வீரமணி,  ஊமை. ஜெயராமன், கே.சி. எழிலரசன்,  வி.சடகோபன்,  மேனாள் நீதிபதி பரஞ்சோதி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.வில்வநாதன், வாணியம்பாடி வி.எஸ்.சாரதிகுமார் (தி.மு.க.), பி.கே. பாபு (தி.மு.க.), வழக்குரைஞர் ஜெ.துரை, ஜெ.வீரமணி, ஜெ.சுமதி, ஜெ.சித்ரா, நாக சரவணன், து. புஷ்பலதா, வீ. ராதிகா. (மாராபட்டு – வாணியம்பாடி, 13.9.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *