12.09.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 164

1 Min Read

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை  *தலைமை:  ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை:  வி.இளவரசிசங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) *  ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்:  அறிஞர் அண்ணாவின்  நிலையும் நினைப்பும் * அறிமுகவுரை:  முனைவர் மஞ்சுளா * நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை) *Zoom : 82311400757 Passcode : PERIYAR.

14.09.2025 ஞாயிற்றுக்கிழமை
புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழா – 147ஆவது பிறந்த நாள் விழா

கோவை: மாலை 6 மணி *இடம்: தந்தை பெரியார் திடல், ஆற்றுப்பாலம், கோவை *வரவேற்புரை: ம.சந்திரசேகர் (மாவட்ட கழகத் தலைவர்) *இணைப்புரை: ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) *சிலை திறந்து வைத்து சிறப்புரை: எ.வ.வேலு (நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர்) *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: வி.செந்தில்பாலாஜி (மேற்கு மண்டலப் பொறுப்பாளர், திமுக) *வாழ்த்துரை: கு.இராமகிருட்டிணன்,
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: புலியகுளம் க.வீரமணி (மாநகரச் செயலாளர்) *ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *