தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசனுக்கு கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பாராட்டு

0 Min Read

தஞ்சாவூர் மாதா கோட்டைச்சாலை கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நூலகம் புதுப்பிக்கும் பணிகளுக்கு பேருதவி புரிந்த தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசனுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கழகப் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர் (5.7.2025, தஞ்சாவூர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *