பாராட்டத்தக்க செயல்! பாளையங்கோட்டை சுற்றுலா மாளிகைக்கு “தந்தை பெரியார் சுற்றுலா மாளிகை”பெயர் சூட்டல்

0 Min Read

அரசியல்

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகைக்கு “தந்தை பெரியார் சுற்றுலா மாளிகை”எனப் பெயர் சூட்டித் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவித்து மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே. ஆர் .ராஜு  ஆகியோருக்கு மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா .குணசேகரன்  சால்வை போர்த்தி புத்தகம் வழங்கினார். நிகழ்வில் மாவட்டத் கழக தலைவர் ச. இராஜேந்திரன், செயலாளர் இரா. வேல்முருகன்,  காப்பாளர் இரா. காசி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பேரா.நீல கிருஷ்ணபாபு மற்றும் முனைவர் கி.சவுந்தரராசன்  ஆகியோர் கலந்து கொண்டனர்  (30.5.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *