பிஜேபியினரின் ஒழுக்கக் கேடு! கண்காணிக்க பா.ஜ.க. குழு

0 Min Read

மதுரை, மே 30 – குற்ற வழக்குகளில் சிக்கி வருவதால் பாஜகவில் உள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகளைக் கண்காணிக்க மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவில் 20-க்கும் மேற்றப் பட்ட அணிகள் உள்ளன. இந்த அணிகளின் நிர்வாகிகள் பலர் அண்மைக்காலமாக அதிகளவிலான குற்ற வழக்கு களில் சிக்கி வருகின்றனர்.

இதனால் பாஜகவில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அதிகளவில் இருப்பதாக சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து பாஜக வில் அணிப்பிரிவு நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண் காணிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *