பெரியார் ஈ.வெ.ரா. தெரு என்று பெயர் சூட்டல், அனைத்து ஜாதியினருக்கும் பொது மின் மயானம்

1 Min Read

பேரூராட்சித் தலைவருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

அரசியல்

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 15ஆவது வார்டு தெருவிற்கு பெரியார் ஈ.வெ.ரா. தெரு என்று பெயர் சூட்டியதற்கும், மனிதன் இறந்த பிறகும் ஒட்டிக்கொண்டு வரும் ஜாதியை ஒழிக்கும் விதமாக ஜாதிக்கொரு தனி சுடுகாடு என்பதை மாற்றி  அனைத்து ஜாதியினர்களுக்கும் பொது மின் மயானம் அமைக்க ஏற்பாடு செய்த பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்ரவர்த்தி அவர் களுக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன், தேனி நகர தலைவர் இரா.வெங்கடேசன், நகர செயலாளர் லோ.முத்துச்சாமி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் பேரூராட்சி துணைத் தலைவர் ப.மணிமாறன் நன்றி தெரிவித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *