புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

0 Min Read

அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க 06.09.2025 அன்று செந்துறை வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரும், கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகனும் செந்துறை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள புதுப்பிக்கப்பட்டு வரும் தந்தை பெரியார் சிலையினை பார்வையிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில், ஆட்டோ தர்மா மற்றும் செந்துறை மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *