கழகக் களத்தில்…!

4 Min Read

7.9.2025 ஞாயிற்றுக்கிழமை
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மேட்டூர்: காலை 10.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மேட்டூர் *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்), பெ.சவுந்திரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: கோ.ராதாகிருட்டிணன் (இளைஞரணி) *பங்கேற்போர்: மாவட்ட கழக அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் * பொருள்: பெரியார் உலகம்- நிதி வசூல், செப்-8 UGC யால் வெளியிடப்பட்ட  LOCF திணிப்பை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் * செப்-20 & 21 பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி * செப்-17 தந்தை பெரியார் பிறந்தநாள் குடும்ப விழா * அக்-4 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க 100 ஆண்டு நிறைவு மாநாடு, இயக்க வளர்ச்சிப் பணிகள் * ஒருங்கிணைப்பு: மேட்டூர் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.

சோ.செல்லப்பன் நினைவேந்தல் – படத்திறப்பு

கீழவன்னிப்பட்டு: மாலை 6 மணி *இடம்: கீழவன்னிப்பட்டு, ஒரத்தநாடு *படத்தை திறந்து நினைவுரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தங்கள் அன்புள்ள: வாழ்விணையர் செ.அஞ்சம்மாள், மகன்கள் செ.சங்கர், செ.குருமூர்த்தி, செ.தமிழ்செல்வன், செ.குமார்.

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

தஞ்சாவூர்: காலை 9 மணி *இடம்: ராஜ் மகால், தொல்காப்பியர் சதுக்கம், தஞ்சாவூர் *மணமக்கள்: துரை.தமிழ்வேந்தன்-இரா.மீனா *வரவேற்புரை:
இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்) *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அறிமுகவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்ட கழகத் தலைவர்), க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *வாழ்த்துரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்) ஜெ.கார்த்திகேயன் (திமுக), மா.அழகிரிசாமி (மாநில ஊடக பிரிவு தலைவர், ப.க.) *நன்றியுரை: சா.ஜானகிராமன்.

மறைமலைநகர் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு  மாநில மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம்

மத்தூர்: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம், மத்தூர் *வரவேற்புரை: வி.திருமாறன் (ஒன்றிய செயலாளர்) *இணைப்புரை: வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: சா.தனஞ்செயன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்), செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: அண்ணா.சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், ப.க.) *சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மகளிரணி மாநில செயலாளர்), குண.வசந்தராசு (திமுக), கே.ஆர்.கே.நரசிம்மன் (திமுக), பழ.வெங்கடாசலம் *நன்றியுரை: நா.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு

தஞ்சாவூர்: காலை 8.30 மணி *இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *தலைமை: இரா.வீரக்குமார்  (பெரியார் படிப்பக தலைவர்) *முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *பெரியார் சிந்தனைப் பலகை திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு: இரா.வெற்றிக்குமார் (செயலாளர், பெரியார் படிப்பகம்) *படிப்பகம் சீரமைக்க பேருதவி புரிந்த தஞ்சை மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படும்.

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக
மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பொறியாளர் ஞானசுந்தரம் நினைவு, தந்தை பெரியார் நூலகம், விடுதலை நகர் சுண்ணாம்பு குளத்தூர் * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்ட தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் (மாவட்ட காப்பாளர்), விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்) *வரவேற்புரை: க.தமிழ் இனியன் (மாவட்டத் துணைத் தலைவர்) * கருத்துரை: அ.தா. சண்முகசுந்தரம் (மாநில ப.க. அமைப்பாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி.ஜெயராமன், ஆர்.கலைச்செல்வன் * நன்றியுரை: தேவி சக்திவேல் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * பொருள்:  வரும் 4.10.2025 அன்று  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா  * திராவிடர் கழக மாநில மாநாடு  சிறப்புடன் நடத்த ஒத்துழைத்தல். நிதி திரட்டுதல், சுவர் எழுத்துப் பிரச்சாரம்.

8.9.2025 திங்கள்கிழமை
கவி இல்ல அறிமுக விழா

பாபநாசம்: காலை 10.30 மணி *இடம்: திருப்பாலைத்துறை, பாபநாசம் *வரவேற்புரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகர தலைவர்) *முன்னிலை: கு.நிம்மதி (குடந்தை மாவட்ட கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) *தலைமையேற்று இல்ல அறிமுக வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,இரா.குணசேகரன், வீ.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: ப.செந்தில்நாதன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *