ஆந்திரா
விநாயகர் சதூர்த்தியில் விநாயகரை கரைக்கச்சென்ற போது குளத்தில் மூழ்கி 6 பேர் மரணம்
Mishaps occurred during the Ganesh immersion ceremonies held in various parts of the state on Sunday. Eight people died in vehicle collisions, and a young woman drowned in the sea.
விநாயகர் சிலை கரைப்பிற்குச் சென்றபோது நடந்த விபத்தில் 8 பேர் மரணம், ஒரு பெண் சிலையோடு கடலில் மூழ்கி சாவு
கருநாடகா
கருநாடக மாநிலம், மாண்டியா, சிக்பல்லபூர், ராய்சூர் நகரங்களில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நான்கு பேர் மரணம்.
சத்தீஸ்கர் மாநிலம் விநாயகர் சதூர்த்தியின் போது சிலை கொண்டு சென்ற வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் 13 பேர் மரணம்
மகாராட்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு மற்றும் ஊர்வலத்தின் போது பல்வேறு விபத்து மற்றும் குளம் ஆறு மற்றும் கடலில் மூழ்கி 21 பேர் உயிரிழப்பு.