‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியோர்

0 Min Read

நன்கொடை

*மண்ணச்சநல்லூர் பெரியார் பெருந் தொண்டர் பி.என்ஆர் அரங்கநாயகி அம்மாள் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் வழங்கினார். (4.9.2025)
*இலால்குடி மாவட்ட தலைவர் தே. வால்டேர் – குழந்தை தெரசா ஆகியோர் குடும்பத்தினர், இலால்குடி பெரியார் திருமண மாளிகை சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் வழங்கினர். (4.9.2025)
* நாகை மாவட்ட கழகம் சார்பில் முதல் கட்டமாக விடுதலை சந்தா ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம். மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, வழங்கினார்கள் உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி. (5.9.2025)

நன்கொடை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *