ஒன்றிய அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து 08.09.2025 அன்று முக்கிய நகரங்களில் திராவிட மாணவர் கழகம் (DSF) ஆர்ப்பாட்டம்!

1 Min Read

இடம் : சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்

நேரம்: காலை 11 மணி தலைமை: செ.பெ.தொண்டறம், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்.

இடம் : விழுப்புரம்

தலைமை: மு.இளமாறன், மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : சேலம்

தலைமை : மு.இராகுலன், மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : திருச்சி

தலைமை : ஆ.அறிவுச்சுடர்,  மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : மதுரை – திருமங்கலம்

தலைமை: சீ. தேவராஜபாண்டியன், மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : தஞ்சாவூர்

தலைமை: இரா.செந்தூரபாண்டியன், மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

குறிப்பு: ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாவட்ட கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்கும் வகையில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைக்க வேண்டுகிறோம்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *