5.09.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 163
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: கோபு பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “பெரியாரின் மனிதநேயம்” தொகுதி 1*அறிமுகவுரை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *zoom: 82311400757 Passcode: PERIYAR