திராவிடர் கழகம் உருவான நாள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை நிகழ்ச்சி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கன்னியாகுமரி, செப்.3 நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக உருவான நாள் 27.8.1944  (சேலம்). அதை குமரிமாவட்டத்தில் பொதுமக்களுக்குப் பரப்புரை செய்யும் வகையில் நிகழ்ச்சி 27.8.2025 அன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழியில், மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில், கழக காப்பாளர் ம.தயாளன் முன்னிலையில்நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பரப்புரையை தொடங்கி வைத்தார் மாவட்டக் கழக  மேனாள் அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ்,  அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத்  தலைவர் எஸ்.குமார தாசு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமார், மகளிரணி செயலாளர் த.சிறீவள்ளி தயாளன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், குமரி நகர செயலாளர் க.யுவான்சு பொதுக்குழு உறுப்பினர்  மா.மணி மாவட்ட கழக மகளிரணி தலைவர் சு.இந்திராமணி மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்களுக்கு  கழகத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *