பூம்புகார் – நாகப்பட்டினத்தில் ஆய்வுகள் இம்மாதம் தொடக்கம்

1 Min Read

தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்திருந்தபடி காவிரிப்பூம்பட்டினம் என்ற சிறப்புக்குரிய பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை கடலில் இருக்கும் வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்ய தொல்லியல் ஆய்வுகள் ஒன்றிய அரசின் அனுமதியுடன் இம் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமித்ஷாவின் பொறுப்பு!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இட ஒதுக்கீடு விவகாரம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே, இந்த போராட்டத் துக்கு அத்துறையின் அமைச்சர் அமித்ஷா  பொறுப்பேற்க வேண்டும் என்று  சிவசேனா உத்தவ் பிரிவு மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *