கழகக் களத்தில்…!

1 Min Read

1.9.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
பரபரப்பான பட்டிமன்றம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைப்பு: ஆணவக் கொலைகளுக்கு பெரிதும் காரணம் ஜாதி வெறியா? சட்டத்தின் குறையா? * நடுவர்: முனைவர் அதிரடி அன்பழகன் * பங்கேற்போர்: ஜாதி வெறியே! – வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன் * சட்டத்தின் குறையே! – வழக்குரைஞர் துரை அருண், தோழர் பெரியார் யுவராஜ்.

2.9.2025 செவ்வாய்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 21ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: ஓட்டுத் திருடர்கள் *சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *தலைமை: கு.ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பம் மாவட்ட கழகச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *