கலைவாணர் என்.எஸ்.கே நினைவு நாள்

0 Min Read

நாகர்கோவில், ஆக. 31- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கலைவாணர் அவர்களுடைய நினைவு நாளான நேற்று (30.8.2025) நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு மாவட்ட கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி செயலாளர் மு.இராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், நகர செயலாளர் க.யுவான்ஸ் கழகத் தோழர் அர்ஜூன் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *