ஆரல்வாய்மொழி மா.மணி இல்ல மண விழா

1 Min Read

கன்னியாகுமரி, ஆக. 31- கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திரா மணி இணையர்களின் மகன் ம.தமிழ்மதி-மணமகள் ப.பூபதி ஆகியோரின் இணையேற்புவிழா 27.8.2025 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

கழக மாவட்டத் தலை வர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில், கழக காப்பாளர் ம.தயாளன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் உரைநிகழ்த்தினார்.

நிறைவாக கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்பாக உரை நிகழ்த் தினார். தலைமைக் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினார். வழக்குரைஞர் அப்பாஜி வரவேற்புரையாற்றினார். ஞா.பிரான்சிஸ், அகஸ்தீஸ் வரம் ஒன்றிய கழக தலைவர் எஸ்.குமார தாசு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமார், மகளிரணி செயலாளர் த.சிறீவள்ளி தயாளன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், குமரி நகர கழக செயலாளர் க.யுவான்சு மற்றும் மணமக்களின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் முனைவோர் போன்றோர் இந்த சுயமரியாதைத் திருமண விழாவில் பங்கேற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மணமகனின் பெற்றோர் கள் மா.மணி- சு.இந்திரா மணி நன்றி கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *