சமூகநீதிக் கோட்பாடு இந்தியா முழுதும் பரவவேண்டும்

1 Min Read

வணக்கம்,

பெரியார் புத்தக கண்காட்சியில் வந்திருந்த பெரியாரிஸ்ட் இளைஞர் ஒருவரின் பேட்டி சமூக நீதி கோட்பாடு இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்பதின் அடிப்படையில் அமைந்திருந்தது. சமூக நீதியில் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மாறுபட்டு முன்னேறி நிற்பதற்கான காரணங்களையும் அதற்கு காரண கர்த்தாவான பெரியாரையும் அவர் இயல்பாக உள்ளத்தில் இருந்து பேசியது அனைவரையும் கவரக்கூடியது. அவருடைய மனம் திறந்த பேச்சு கருத்துக்களை முழுமையாக Periyar Vision OTT இல் இன்றே பாருங்கள்

–  V ராமதாஸ்,

மாதவரம், சென்னை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *