திரு.வி.க. பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

சென்னை, ஆக. 28- தொழிலாளர்களது உற்றத் தலைவராகத் தொண்டாற்றிய தமிழறிஞர் திரு.வி.க. அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (26.8.2025) காலை 8 மணிக்கு செம்பியம் – திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, பூம்புகார் நகர் கழக அமைப்பாளர் ச.இராசேந்திரன், கு.சவுந்தர்ராஜன் (திமுக), கோபிநாத், பாஸ்கர், பாபு மற்றும் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *