செய்தியும், சிந்தனையும்…!

அவ்வளவு பயமோ!

l வருகின்ற ஏழாம் தேதி ‘சந்திர கிரகணம்’ திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படுமாம்!

*  ஏழுமலையானுக்கு என்ன அவ்வளவு பயமோ!

அந்தோ பரிதாபம்!

l திருவானைக்காவல் கோவிலில் நயினார் நாகேந்திரன் தியானமாம்.

•     தியானம் செய்தால் ஓட்டு கிடைக்குமா? அந்தோ பரிதாபம்!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *