மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முகாம் 10ஆம் தேதி நடைபெறுகிறது

1 Min Read

சென்னை, ஆக. 27– மாநகர போக்குவரத்துக் கழகத்தில், தொழிற்பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான முகாம், வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக, மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, மாநகர போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் சென்னையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அய்டிஅய் பிரிவில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு 500 பேர் தேவைப்படுகிறார்கள். அதன்படி, மெக்கானிக், எலக்ட்ரீஷியன், வெல்டர், ஃபிட்டர் ஆகிய பிரிவுகளில் சேருவோருக்கு மாதம் ரூ.14 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, வரும் 10ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மாணவர்களை கலந்துகொள்ளச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *