முதுபெரும் கொள்கையாளர் தோழர் ஆர். நல்லகண்ணு உடல் நலம் பெற கழகத் தலைவர் விழைவு

0 Min Read

உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் ெபாது மருத்துவமனையில், தோழர் ஆர்.என்.கே. அவர்கள் சேர்க்கப்பட்டு நல்ல வண்ணம் உடல் நலம் தேறி வருகிறார்.

தோழர் நல்லகண்ணு அவர்கள் உடல் நலம், சிகிச்சைபற்றி தொலைப்பேசி மூலம் சி.பி.அய். மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கேட்டறிந்தார். விரைவில் அவர்  முழு நலம் பெற்று, வீடு திரும்பி, தனது லட்சியப் பணிகளை வழமை போல் மேற்கொள்ள வேண்டுமென தமது விழைவினைத்  தெரிவித்துக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *