விநாயகர் சிலை வைக்க கொட்டகை

0 Min Read

சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க கொட்டகை அமைக்கப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியான இந்த இடத்தில் இவ்வாறு செய்வது மக்களுக்கு பெரும் இடையூறாக கருதப்படுகிறது. ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் தலையிட்டு பேருந்து நிறுத்தத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

-சு. இன்பமணி. பட்டாபிராம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *