செய்தியும், சிந்தனையும்…!

0 Min Read

1974 ஆம் ஆண்டுமுதல்…
* ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு தமிழ்நாட்டில் தனி ஏற்பாடு தேவை.
*சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
>> சென்னை பெரியார் திடலில், 1974 ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஜாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்பு திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளன!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *