தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு (தஞ்சை, 23.8.2025)

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

தஞ்சை பிரபல தொழிலதிபர்கள் பிள்ளை அண்ட் சன்ஸ் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், சி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் சிவானந்தம், தஞ்சை பில்டர்ஸ் அசோசியேசன் மேனாள் பொறுப்பாளர் பொறியாளர் பத்மநாபன், பிரபல மருத்துவர்கள் மகப்பேறு சிறப்பு மருத்துவர் தமிழ்மணி, மருத்துவர் அருமைக்கண்ணு, மருத்துவர் வசந்தி வீரசேகரன், தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சந்தித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *