தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு (தஞ்சை, 23.8.2025)

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

தஞ்சை பிரபல தொழிலதிபர்கள் பிள்ளை அண்ட் சன்ஸ் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், சி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் சிவானந்தம், தஞ்சை பில்டர்ஸ் அசோசியேசன் மேனாள் பொறுப்பாளர் பொறியாளர் பத்மநாபன், பிரபல மருத்துவர்கள் மகப்பேறு சிறப்பு மருத்துவர் தமிழ்மணி, மருத்துவர் அருமைக்கண்ணு, மருத்துவர் வசந்தி வீரசேகரன், தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சந்தித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *