தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தஞ்சை இரா.ஜெயக்குமார் ‘விடுதலை’ சந்தா நன்கொடை ரூ.95,500 வழங்கினார்

1 Min Read

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பங்கேற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் தோழர்களால் வழங்கப்பட்ட விடுதலை சந்தா தொகை ரூ.40,000, தாராபுரம் மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன் ரூ.10,000, திருப்பணிப்பேட்டை பெ. ராதாகிருஷ்ணன் ரூ.5,000, மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராசு ரூ.2,000, நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஈஸ்வரன் ரூ.1,000, பொதுக்குழு உறுப்பினர் திருப்பூர் இல.பாலகிருஷ்ணன் ரூ.1,000, ஆகியோர் நன்கொடையாக வழங்கிய ரூ.19,000 –  குற்றாலம் பெரியார் பயிற்சிப் பட்டறை செலவு போக மீதத்தொகை 36,500 (மொத்தம் ரூ.95,550) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் வழங்கினார். (தஞ்சாவூர் -23.08.2025)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *