திருத்துறைப்பூண்டியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

1 Min Read

திருத்துறைப்பூண்டி, ஆக. 22– திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் (20.08.2025)  மாலை 6:00 மணியளவில் சீனி வாசராவ் மணிமண்டபம் அருகில்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, செங்கல்பட்டு மாநில மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவர் சு.சித் தார்த்தன் தலைமைஏற்று உரையாற்றினார்.  அனை வரையும் ஒன்றிய செயலாளர் இரா.அறி வழகன் வரவேற்று உரை யாற்றினார்

தொடக்க உரையாக இளம் பேச்சாளர் வே. அறிவழகன், மாவட்ட தலைவர்  சு.கிருஷ்ண மூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலா ளர்  வீ.மோகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்  அ.ஜெ.உமாநாத் ஆகியோர் உரைக்கு பின் கழக சொற்பொழிவாளர்  இராம. அன்பழகன் உரை யாற்றினார்.

நிகழ்விற்கு ஒன்றிய தலைவர்  ச.பொன்முடி முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர்.

இந்த கூட்டத்தில் நகர துணை செயலாளர் ப.சம்பத்குமார், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சு.உமா சங்கர்,நகர இளைஞரணி செயலாளர் ஆ.சந்தோஷ் , மாராச்சேரி சுரேஷ், திருக்குவளை  ரெங்கநாதன் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *