பக்தர்களுக்கு புத்தி வருமா?

0 Min Read

விநாயகர் சிலையை கொண்டு சென்ற இரண்டு பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி

அய்தராபாத், ஆக. 20- தெலங்கானா மாநிலம் அய்தராபாத் அருகே உள்ளது பண்ட்ல குடா பகுதியில். நேற்று முன்தினம் (18.8.2025) நள்ளிரவில் சில பக்தர்கள் ஒரு இடத்தில் வழிபாட்டிற்கு வைப்பதற்காக பிரமாண்ட விநாயகர் சிலையை வாகனத்தில் எடுத்து சென்றனர்.
வாகனம் இந்த பகுதியில் வந்தபோது உயர்அழுத்த மின்கம்பி விநாயகர் சிலை கொண்டு வந்த வாகனத்தில் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த 2 பக்தர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *