22.08.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 161
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.சிவகுமார் (வேலூர் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்: புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் “இந்திய வரலாற்றில் நரபலி” * அறிமுகவுரை: ந.தேன்மொழி (கழக மாநில மகளிரணித் துணைச் செயலாளர்) * நன்றியுரை: இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) *zoom : 82311400757 Passcode: PERIYAR