ஆக. 18-ஆம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும்

0 Min Read

* வடமேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஆக. 18-ஆம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் வேக மாறு​பாடு நில​வுவ​தால் வட தமிழ்நாட்டில் சில இடங்​களி​லும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்​களி​லும்இன்று (ஆக.17) இடி, மின்​ன லுடன் கூடிய மழை பெய்​யக்​கூடும். 19 முதல் 21-ஆம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 22-ஆம் தேதி சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை​ பெய்​யக்​கூடும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *