* வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆக. 18-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் வட தமிழ்நாட்டில் சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்இன்று (ஆக.17) இடி, மின்ன லுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 19 முதல் 21-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 22-ஆம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக. 18-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்
Leave a Comment