தமிழர் தலைவரைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்!

0 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து நலம் பெற்றுத் திரும்பிய, ஓய்வறியா பணிக்கு மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உடல்நலம் குன்றி (காது தொற்றுப் பிரச்சினை தொடர்பாக) அறுவைச் சிகிச்சை பெற்று, தமது பொதுவாழ்வைத் தொடரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2025) ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடி சென்றார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு வந்து நலம் விசாரித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *