சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு விளக்கக் கூட்டம்

1 Min Read

பெரம்பலூர், ஆக. 15-  செங்கல்பட்டு மறைமலை நகரில் 4.10.2025இல் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்க பரப்புரை தெருமுனை கூட்டம் 11 .8. 2025 திங்கள் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே மாவட்ட தலைவர் சி தங்கராசு தலைமையில் நடைபெற்றது கழக சொற்பொழிவாளர் தி .என்னாரெசு பிராட்லா சிறப்புரை ஆற்றினார்கள்.

மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன்தொடக்கவுரைநிகழ்த்தினார்.  கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்ட செயலாளர்  வீ.ஜெகதீசன் அவர்களும் ,திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினரும் ஓவியச் செம்மல் கி. முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்கள்.

சிறப்பு பேச்சாளர் என்னாரெசு பிராட்லா சிறப்பு வாய்ந்த நல்லதொரு கருத்துக்களை ஆற்றினார். ஆலத்தூர் ஒன்றிய திராவிடர்கழக செயலாளர் அரங்க வேலாயுதம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *