சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க கூட்டம்

1 Min Read

நாள்: 16.08.2025 மாலை 5.00 மணிக்கு

இடம்: தந்தை பெரியார் சதுக்கம்

முனிஸ்வர் நகர்-வ.உ.சி.நகர் சந்திப்பு ஒசூர்

தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: அ.செ.செல்வம்
(பொதுக்குழு உறுப்பினர்)

முன்னிலை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்), சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர்,  பகுத்தறிவாளர் கழகம்)

சிறப்புரை:

முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்). எல்லோரா மணி (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), என்.எஸ்.மாதேஸ்வரன் (கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மாநில துணைச் செயலாளர், திமுக), வெற்றி ஞானசேகரன் (பொறியாளர் அணி, மாநில அமைப்பாளர், திமுக)

நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)

இவன்: மாவட்ட திராவிடர் கழகம், ஒசூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *