சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க கூட்டம்

1 Min Read

நாள்: 16.08.2025 மாலை 5.00 மணிக்கு

இடம்: தந்தை பெரியார் சதுக்கம்

முனிஸ்வர் நகர்-வ.உ.சி.நகர் சந்திப்பு ஒசூர்

தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: அ.செ.செல்வம்
(பொதுக்குழு உறுப்பினர்)

முன்னிலை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்), சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர்,  பகுத்தறிவாளர் கழகம்)

சிறப்புரை:

முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்). எல்லோரா மணி (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), என்.எஸ்.மாதேஸ்வரன் (கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மாநில துணைச் செயலாளர், திமுக), வெற்றி ஞானசேகரன் (பொறியாளர் அணி, மாநில அமைப்பாளர், திமுக)

நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)

இவன்: மாவட்ட திராவிடர் கழகம், ஒசூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *