திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல்

1 Min Read

நாள்: 15.08.2025  நேரம்: மாலை 5.00 மணி

இடம் : மாவட்ட கழக அலுவலகம் திருப்பத்தூர்.

தலைமை : சி.ஏ.சிற்றரசன்

(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

வரவேற்பு  சி.சுரேஷ்குமார்

(மாவட்ட இளைஞரணித் தலைவர்)

இணைப்புரை: எம். நித்தியானந்தம்

நோக்கவுரை: பெ.கலைவாணன்

(மாவட்டச் செயலாளர்)

சிறப்புரை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்),

ஊமை.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அண்ணா சரவணன் (பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்), எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)

பொருள் : ஒன்றியங்கள், கிளைகள் தோறும் கழக இளைஞரணியை பலப்படுத்துதல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் உலகம் குறித்து.

நன்றியுரை: கா.நிரஞ்சன்

(மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *