திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல்

1 Min Read

நாள்: 15.08.2025  நேரம்: மாலை 5.00 மணி

இடம் : மாவட்ட கழக அலுவலகம் திருப்பத்தூர்.

தலைமை : சி.ஏ.சிற்றரசன்

(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

வரவேற்பு  சி.சுரேஷ்குமார்

(மாவட்ட இளைஞரணித் தலைவர்)

இணைப்புரை: எம். நித்தியானந்தம்

நோக்கவுரை: பெ.கலைவாணன்

(மாவட்டச் செயலாளர்)

சிறப்புரை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்),

ஊமை.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அண்ணா சரவணன் (பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்), எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)

பொருள் : ஒன்றியங்கள், கிளைகள் தோறும் கழக இளைஞரணியை பலப்படுத்துதல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் உலகம் குறித்து.

நன்றியுரை: கா.நிரஞ்சன்

(மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *