எல்லாம் கள்ளம்தான்

2024-2025 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதில், ரூ.500 கள்ள நோட்டுகள் 1.17 லட்சம், 200 கள்ள நோட்டுகள் ரூ.32 ஆயிரம், 100 நோட்டுகள் ரூ.51 ஆயிரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளின் தரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வெளியே இன்னும் எவ்வளவு இருக்குதோ?

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *