இராசபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் காவல்நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக. ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்துள்ள நிலையில் அவசியமின்றி மதச்சடங்குகளை காவல்நிலையத்தில் அரங்கேற்றிய காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற திராவிடமாடல் அரசை இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் வகையில் வழி நடத்தி வரும் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக காவல்துறை நடந்து கொள்ளலாமா? கண்டிக்கத்தக்கது.