இராசபாளையம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் நிலையத்திலேயே மதச் சடங்கா?

0 Min Read

அரசியல்

இராசபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் காவல்நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக. ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்துள்ள நிலையில் அவசியமின்றி மதச்சடங்குகளை காவல்நிலையத்தில் அரங்கேற்றிய காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற திராவிடமாடல் அரசை இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் வகையில் வழி நடத்தி வரும் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக காவல்துறை நடந்து கொள்ளலாமா? கண்டிக்கத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *