இதிலும் மத வெறுப்பு!

0 Min Read

இந்தியா

ராஜஸ்தானில் 2019ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே முதல் அமைச் சராக இருந்த போது பத்ம பண்டிதர் விருதினைப் பெற்றவர் பரோஸ்கான். இவர் தந்தையும் பெரிய சமஸ்கிருத மேதை! இவரை சமஸ்கிருதத் துறைப் பேராசிரியராக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் நியமித்தது. இதனையடுத்து அப்பல்கலைக்கழகப் பார்ப்பனப் பேராசிரியர்களும், பார்ப்பன மாணவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முஸ்லிம் ஒருவர் எப்படி சமஸ்கிருதம் கற்றுத் தரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் விளைவு சமஸ்கிருதப் பேராசிரியரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரோஸ்கான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *