இதிலும் மத வெறுப்பு!

0 Min Read

இந்தியா

ராஜஸ்தானில் 2019ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே முதல் அமைச் சராக இருந்த போது பத்ம பண்டிதர் விருதினைப் பெற்றவர் பரோஸ்கான். இவர் தந்தையும் பெரிய சமஸ்கிருத மேதை! இவரை சமஸ்கிருதத் துறைப் பேராசிரியராக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் நியமித்தது. இதனையடுத்து அப்பல்கலைக்கழகப் பார்ப்பனப் பேராசிரியர்களும், பார்ப்பன மாணவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முஸ்லிம் ஒருவர் எப்படி சமஸ்கிருதம் கற்றுத் தரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் விளைவு சமஸ்கிருதப் பேராசிரியரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரோஸ்கான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *